Thursday, June 12, 2014

சில அபூர்வ நிகழ்வுகள்


விலங்கியல் வினோதம்: சில அபூர்வ நிகழ்வுகள்

பல்லாயிரம் உயிரினங்கள் வாழும் இவ்வுலகில் அன்றாடம் சில அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருகின்றன. அவற்றில் சில இன்றைய பதிவில்....

நண்பர்களான கரடியும், சிங்கமும், புலியும்  

எட்டு வருடங்களுக்கு முன்னால் இரண்டு மாத வயதுடைய இந்த மூன்று விலங்குகளும் ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் தலைவன் வீட்டை சோதனையிடும் போது கண்டுபிடிக்கபட்டது.
 amazing-animal
இன்று ஒன்றாக வளர்ந்து வரும் இந்த விலங்குகளில், கரடிக்கு பாலு என்றும், சிங்கத்திற்கு லியோ என்றும், புலிக்கு செர் கான்  என்றும் பெயரிடபட்டுள்ளது
amazing-animalamazing-animalamazing-animal 
 amazing-animal
 amazing-animal

 அதிசய இரண்டுகால் பன்றி

ஊனம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல  விலங்குகளிடமும் காணபடுகின்றன, பின்கால்கள் இரண்டையும் பிறவியிலேயே இழந்து விட்ட இந்த பன்றியின் பெயர் "Zhu Jianqiang " (strong willed pig ) ஆகும்.  பன்றியின் எஜமானர் கால்களை இழந்த பன்றிக்கு முன் கால்களால் நடப்பதற்கு தேவையான பயற்சி அளிக்கபட்டு இன்று முன் கால்களாலேயே நடந்து அந்த நகரத்தின் மக்களை கவர்ந்துவருகிறது. 
 amazing-animal
 amazing-animal

amazing-animal
 "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"


மிகபெரிய கொம்புகளை காளைமாடு

amazing-animal
amazing-animal
amazing-animalamazing-animal
 amazing-animal

No comments:

Post a Comment