"திருச்செந்தூரின் கடலோரத்தில்...." காலையில் பக்தியில் உருகிக்கொண்டிருந்தபோது,
"சார்"
எம்.காம் படிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணின் குரல்.
"என்னம்மா... என்ன விசயம்?"
" நான் தினமும் காலேஜ் போறப்போ, ஒரு பையன் என்கிட்ட ஏதாவது கேட்டுதொந்தரவு பண்றான் சார்... நீங்கதான் என்னை காப்பாத்தணும்"
ஒரு ஏரியாவுக்கு ஒரு ரவுடிதான் இருக்க முடியும். எனக்கு எதிராஇன்னொருத்தனா? கோபம் தலைக்கேறியது.
"எவனாவது தொந்தரவு பண்ணினா... ரெண்டு கன்னத்துலயும் நாலு கொடுக்கச்சொன்னேனே... கொடுத்தியா?
"கொடுத்தேன் சார்... இப்ப உதட்டுலயும் வேணும்னு தொந்தரவு பண்றான்"
"சார்"
எம்.காம் படிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணின் குரல்.
"என்னம்மா... என்ன விசயம்?"
" நான் தினமும் காலேஜ் போறப்போ, ஒரு பையன் என்கிட்ட ஏதாவது கேட்டுதொந்தரவு பண்றான் சார்... நீங்கதான் என்னை காப்பாத்தணும்"
ஒரு ஏரியாவுக்கு ஒரு ரவுடிதான் இருக்க முடியும். எனக்கு எதிராஇன்னொருத்தனா? கோபம் தலைக்கேறியது.
"எவனாவது தொந்தரவு பண்ணினா... ரெண்டு கன்னத்துலயும் நாலு கொடுக்கச்சொன்னேனே... கொடுத்தியா?
"கொடுத்தேன் சார்... இப்ப உதட்டுலயும் வேணும்னு தொந்தரவு பண்றான்"
நேற்று ராத்திரி 11 மணி இருக்கும்.
ஒரு பொண்ணு சாட்ல வந்து,
"உங்களுக்கு பிடிச்ச தலைவர் யாருன்னு" கேட்டுச்சி.
நானும், "மன்மோகன் சிங்"ன்னு சொன்னேன்.
அடுத்த செகண்டே என்னை "பிளாக்" பண்ணிடுச்சி.
#ஒண்ணுக்கும் உதவாதவன்னு என்னை நினைச்சிட்டாளோ!!??
ஒரு பொண்ணு சாட்ல வந்து,
"உங்களுக்கு பிடிச்ச தலைவர் யாருன்னு" கேட்டுச்சி.
நானும், "மன்மோகன் சிங்"ன்னு சொன்னேன்.
அடுத்த செகண்டே என்னை "பிளாக்" பண்ணிடுச்சி.
#ஒண்ணுக்கும் உதவாதவன்னு என்னை நினைச்சிட்டாளோ!!??
டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....
"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"
பையன் சொன்னான்,
"மக்கள் தொகை பெருக்கம்"
"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும்கேட்க,
பையன் சொன்னான்,
"வேலை இல்லா திண்டாட்டம்"
"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"
பையன் சொன்னான்,
"மக்கள் தொகை பெருக்கம்"
"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும்கேட்க,
பையன் சொன்னான்,
"வேலை இல்லா திண்டாட்டம்"
"என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவபார்த்திட்டா...!!"
"அய்யோ...!! அப்பறம்?"
“அப்புறம் என்ன ... சாத்திட்டா”
"அய்யோ...!! அப்பறம்?"
“அப்புறம் என்ன ... சாத்திட்டா”
"சார், நான் உங்க பொண்ண காதலிக்கறேன் ... கல்யாணம் பண்ணிக்கஆசைப்படுறேன்"
"உங்களுக்கு குடிக்கிற பழக்கம் உண்டா?"
"முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ... அப்புறமா ரெண்டு பேரும்சேர்ந்தே குடிக்கலாம்"
"உங்களுக்கு குடிக்கிற பழக்கம் உண்டா?"
"முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ... அப்புறமா ரெண்டு பேரும்சேர்ந்தே குடிக்கலாம்"
மெரீனா கடற்கரையில் ஒரு நாள்......
காதலி : என்னை திருமணம் பண்ணிப்பீங்களா?
காதலன் : ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம்? ... உன்னைத்தவிர வேறயாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
காதலி : அப்படின்னா ... இந்த கெட்ட எண்ணத்தோட தான் இவ்வளவு நாளும்என்கூட பழகுனீங்களா?
காதலன் : ....!??
காதலி : என்னை திருமணம் பண்ணிப்பீங்களா?
காதலன் : ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம்? ... உன்னைத்தவிர வேறயாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
காதலி : அப்படின்னா ... இந்த கெட்ட எண்ணத்தோட தான் இவ்வளவு நாளும்என்கூட பழகுனீங்களா?
காதலன் : ....!??
கழுத்துல, காதுல எல்லாம் தங்கத்துல போட்டவங்க,
"மிஞ்சி"யை (மெட்டி) மட்டும் ஏன் வெள்ளியில போடுறாங்க???
எப்படியும் இந்த புள்ளைங்க நகையையெல்லாம் வித்து தின்னுபுடும்.
இல்லைன்னா சேட்டு கடையிலயாவது கொண்டு வச்சிடும்.
அதனாலதான் அதை மட்டும் வெள்ளியில போடுறது மட்டுமில்லாம, கடைசியாமிஞ்சி இருக்குறதுனால "மிஞ்சி"ன்னு பேரு வச்சாங்க!
# நானே கண்டுபிடிச்சது!!
"மிஞ்சி"யை (மெட்டி) மட்டும் ஏன் வெள்ளியில போடுறாங்க???
எப்படியும் இந்த புள்ளைங்க நகையையெல்லாம் வித்து தின்னுபுடும்.
இல்லைன்னா சேட்டு கடையிலயாவது கொண்டு வச்சிடும்.
அதனாலதான் அதை மட்டும் வெள்ளியில போடுறது மட்டுமில்லாம, கடைசியாமிஞ்சி இருக்குறதுனால "மிஞ்சி"ன்னு பேரு வச்சாங்க!
# நானே கண்டுபிடிச்சது!!
No comments:
Post a Comment